வேகத்தடை அவசியம்

Update: 2023-04-19 08:47 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி தேர் நிலையத்தில் இருந்து கைலாசநாதர் கோவில் செல்லும் வழியாக வாகன ஓட்டிகள் வேகமாக செல்கின்றனர். இதனால் குழந்தைகள், முதியவர்கள் சாலையை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே விபத்துகளை தடுக்க அந்த பகுதியில் வேகத்தடை அவசியம் அமைக்க வேண்டும். மேலும் எச்சரிக்கை பலகை வைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்