குண்டும், குழியுமான சாலை

Update: 2023-04-19 08:34 GMT

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பச்சியம்மன் கோவில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் நலன் கருதி சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

மேலும் செய்திகள்