கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டில் இருந்து குண்டு உப்பலவாடி செல்லும் சாலையில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றத்திரிகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கால்நடைகளை அப்புறப்படுத்துவதோடு, அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டில் இருந்து குண்டு உப்பலவாடி செல்லும் சாலையில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றத்திரிகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கால்நடைகளை அப்புறப்படுத்துவதோடு, அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.