சேதமடைந்த சாலை ; சிரமப்படும் வாகன ஓட்டிகள்

Update: 2022-04-20 14:18 GMT
சென்னை திருவான்மியூர் அண்ணா சாலையானது குண்டும் குழியுமாக மோசமாக நிலையில் இருக்கிறது. சாலை சேதமடைந்தும், கற்கள் பெயர்ந்தும் காணப்படுவதால் வாகனஓட்டிகள் சிரமபட்டு பயணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. சீரான போக்குவரத்து அமைய சமபந்தபட்ட அதிகாரிகள் கவனித்து தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்