சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா கருப்பூர் சந்தப்பேட்டை சந்தைக்கு செல்லும் சாலையில் சிலர் இரும்பு தடுப்பு வைத்து அடைத்துள்ளனர். இதனால் இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே இந்த தடுப்பை அகற்ற வேண்டும் அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.