பள்ளி அருகே வேகத்தடை வேண்டும்

Update: 2023-03-29 12:40 GMT

பள்ளி அருகே வேகத்தடை வேண்டும்

திருப்பூர் பலவஞ்சிபாளையத்தில் செயல்படும் வேலவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் காலை மற்றும் மாலை பள்ளி தொடங்கும் மற்றும் விடும் நேரத்தில் பெற்றோர், மாணவ-மாணவிகள் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பள்ளியின் இருபுறமும் வேகத்தடை(ஸ்பீடு பிரேக்) அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

முருகன்,திருப்பூர்.

9655289632

மேலும் செய்திகள்