பஸ் நிறுத்தம் மாற்றப்படுமா?

Update: 2023-03-29 12:33 GMT

பஸ் நிறுத்தம் மாற்றப்படுமா?

திருப்பூர்-தாராபுரம் சாலையில் உள்ள பொல்லிக்காளிபாளையம் நால்ரோடு் அருகில் திருப்பூர் சாலையில் பஸ் நிறுத்தத்திற்கான நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் எந்த பஸ்களும் நிற்காமல், நால்ரோட்டிலேயே நிற்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக பள்ளி விடும் நேரங்களில் மாணவ-மாணவிகள் சாலையை கடக்கும் போது வாகனங்கள் குறுக்கே செல்வதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே போலீசார் இந்த பஸ் நிறுத்தத்தை நால்ரோட்டில் இருந்து அகற்றி நிழற்குடை அருகே அனைத்து பஸ்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

============

ஜெகன்,பொங்கலூர்.

9443760939

மேலும் செய்திகள்