புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2023-03-26 18:21 GMT
புவனகிரி-விருத்தாசலம் சாலையில் குடிநீர் இணைப்புக்காக பள்ளம் தோண்டி மூடப்பட்டது. ஆனால் 2 அடி உயரத்திற்கு மேலாக ஜல்லி மண் கொட்டி பள்ளம் மூடப்பட்டு இருந்ததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி தவித்தனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து 2 அடி உயரத்திற்கு மேலாக கொட்டப்பட்ட ஜல்லி மண்ணை அதிகாரிகள் சமப்படுத்தி நடவடிக்கை எடுத்தனர். இதில் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்