சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்

Update: 2023-03-26 08:38 GMT

விளாத்திகுளம் அருகே வேம்பாரில் இருந்து சிலுவைபுரம், கீழசண்முகபுரம் வழியாக சூரங்குடி செல்லும் சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. எனவே சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்