விபத்து அபாயம்

Update: 2023-03-22 17:39 GMT
புவனகிரி-விருத்தாசலம் சாலையில் குடிநீர் இ்னைப்புக்காக பள்ளம் தோண்டி மூடப்பட்டது. ஆனால் 2 அடி உயரத்திற்கு மேலாக ஜல்லிமண் கொட்டி மூடப்பட்டுள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே விபத்தை தவிர்க்க அதிகப்படியாக கொட்டப்பட்ட ஜல்லி மண்ணை சமப்படுத்த வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரி்க்கையாகும்.

மேலும் செய்திகள்