கடலூர் பஸ்நிலையம் அருகே பூ மார்கெட் பகுதியில் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும் சாலை படுமோசமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதை தவிா்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.