போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2023-03-22 17:36 GMT
பகண்டை கூட்டுரோட்டில் இருந்து மரூர் மேட்டூர் கிராமத்திற்கு செல்லும் சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து சொல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக காலவிரையம் ஏற்பட்டு வருவதால், மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்