சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-03-22 15:30 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகரில் உள்ள சில தெருக்களில் தண்ணீர் குழாய் பதிப்பதற்காக எடுக்கப்பட்ட பேவர் பிளாக் கற்களை மீண்டும் சரியாக பதிக்காததால் சாலை மேடும், பள்ளமுமாக காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்