ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-03-19 17:57 GMT
நெல்லிக்குப்பம் சாலிவாகனத்தெருவை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நெரிசலில் சிக்கித்தவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுத்தப்பாடில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்