சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-03-15 18:24 GMT
கடலூர் வில்வராயநத்தம் காலனியில் வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி, அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் சாலையும் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்