சாலை ஆக்கிரமிப்பு

Update: 2023-03-12 18:10 GMT
  • whatsapp icon
பெண்ணாடம் மாந்தோப்பு தெருவில் தனிநபர் சாலையை ஆக்கிரமித்துள்ளார். இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, கால்வாய் அமைக்க முடியாத நிலையும் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்