சாலை ஆக்கிரமிப்பு

Update: 2023-03-12 18:10 GMT
பெண்ணாடம் மாந்தோப்பு தெருவில் தனிநபர் சாலையை ஆக்கிரமித்துள்ளார். இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, கால்வாய் அமைக்க முடியாத நிலையும் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்