வேகத்தடைகளுக்கு வர்ணம்

Update: 2023-03-12 17:11 GMT

சேலம்- நங்கவள்ளி செல்லும் ரோட்டில் தொளசம்பட்டி பிரிவு ரோடு, சேடப்பட்டி பிரிவு ரோடு ஆகிய இடங்களில் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வேகதடைகளுக்கு வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலையில் வேகமாக வாகனங்களில் செல்வோர் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்