மாற்றுப்பாதை அமைக்க வேண்டும்

Update: 2023-03-08 12:45 GMT

சிவகிரி அருகே ராயகிரி- சத்திரம் சாலையில் கணபதி ஆற்றுப்பகுதியில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பாலத்தின் அருகில் வாகனங்கள் கடந்து செல்லும் வகையில், தற்காலிக மாற்றுப்பாதை அமைக்கப்படவில்லை. இதனால் சத்திரம், வடக்கு சத்திரம், விசுவநாதபேரி உள்ளிட்ட பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. எனவே கணபதி ஆற்றுப்பகுதியில் புதிய பாலம் அமைக்கும் இடத்தின் அருகில் தற்காலிக மாற்றுப்பாதை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்