சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2023-03-05 17:08 GMT
பண்ருட்டி தாலுகா புலவன்குப்பம்-உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் இருபுறமும் மண்அரிப்பு ஏற்பட்டு, பள்ளமாக உள்ளது. இதனால் சாலையோரத்தில் வாகனங்கள் இறங்கும் போது விபத்து ஏற்படுகிறது. எனவே சாலையின் இருபுறமும் மண் கொட்டி, சமன்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்