சாலை வசதி வேண்டும்

Update: 2023-03-05 12:08 GMT

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், நத்தம் பஸ் நிறுத்தம் முதல் சிவன் கோவில், அஞ்சல் அலுவலகம், அரசு துணை சுகதாரா நிலையம் மற்றும் பெருமாள் கோவில் வழியாக அகண்ற காவிரி ஆற்றங்கரை வரை சாலைகள் போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுடன் சாலையில் சென்று வருகிறார்கள். ஆகவே பொதுநலன் கருதி நத்தம் சிவன் கோவில், பெருமாள் கோவில் செல்லும் சாலைகள் உடனடியாக புனரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்