விபத்து அபாயம்

Update: 2022-07-20 14:28 GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 17வது வார்டு போஸ்ட்ஆபிஸ்தெரு நுழையும் வழியில் சாலையின் நடுவே சரளை கற்கள் மலைபோல் கொட்டி குவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் கற்கள் மீது வாகனங்கள் இயக்கும்போது கற்கள் சறுக்கிவிடுவதால் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே அதிகாரிகள் இந்த கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனபாலச்சந்திரன்,உசிலம்பட்டி.

மேலும் செய்திகள்