சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் வழியில் தனியார் பள்ளி அருகே புதிதாக தார்சாலை போடப்பட்டது. இருப்பினும் வேகத்தடை அமைக்காமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தடை அமைக்க வேண்டும்.
சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் வழியில் தனியார் பள்ளி அருகே புதிதாக தார்சாலை போடப்பட்டது. இருப்பினும் வேகத்தடை அமைக்காமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தடை அமைக்க வேண்டும்.