சாலையில் ஓடும் கழிவுநீரால்விபத்து அபாயம்

Update: 2023-03-01 15:34 GMT

சாலையில் ஓடும் கழிவுநீரால்

விபத்து அபாயம்

திருப்பூர் ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி தியாகி குமரன் காலனியில் கணக்கம்பாளையத்திலிருந்து வாவிபாளையம் செல்லும் சாலையில் சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் சிக்கி இரு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. கழிவு நீரால் பாதசாரிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் இந்த கழிவுநீரால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருண்ராஜ்,கணக்கம்பாளையம்.

96296 82520

மேலும் செய்திகள்