கடலூர் வண்டிப்பாளையத்தில் பள்ளி, மண்டபங்கள் இருக்கும் பகுதி சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் அரங்கேறி வருகிறது. எனவே விபத்துகளை தவிர்க்க அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று மாநகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் வண்டிப்பாளையத்தில் பள்ளி, மண்டபங்கள் இருக்கும் பகுதி சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் அரங்கேறி வருகிறது. எனவே விபத்துகளை தவிர்க்க அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று மாநகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.