விடுபட்ட சாலை அமைக்கப்படுமா?

Update: 2023-02-15 17:02 GMT

கிருமாம்பாக்கம் இந்திரா நகர் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு செல்ல வேண்டிய சாலை ஒரு குறிப்பிட்ட தூரத்தில் போடப்படாமல் உள்ளது. இதனால் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட முடியாமல் கழிவுநீர் வீடுகளைச் சுற்றிய தேங்கியுள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. விடுபட்ட சாலையை அமைத்து கழிவுநீர் வாய்க்கால் அமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்