விருதுநகரில் தந்தி மர தெரு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. ஆதலால் வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் இவ்வழியே செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மாணவர்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.