அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர், பெரியார் நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை வசதி மற்றும் கழிவுநீர் வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.