விபத்தை ஏற்படுத்தும் பாலம்

Update: 2023-02-12 08:10 GMT

வாசுதேவநல்லூரில் இருந்து வெள்ளானைக்கோட்டை செல்லும் வழியில் டாஸ்மாக் கடை அருகில் உள்ள கருப்பையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலத்தின் இருபுறமும் சாலையில் பள்ளமாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே பாலத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்