சாலையில் பள்ளம்

Update: 2023-02-08 12:11 GMT

திருச்சி மாவட்டம், முசிறி முதல் தோளூர்பட்டி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்