தாமதமாகும் சாலை பணி

Update: 2023-02-08 09:53 GMT

சேலம் மாவட்டம் வீரபாண்டி இரங்காடு பகுதியில் இருந்து செயிண்ட் ஜோசப்பள்ளி செல்லும் சாலையில் குழி தோண்டப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மாணவர்களும் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அதற்கு மாற்று சிவதாபுரம் வழியாக செல்கிறோம். இதனால் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து அந்த பணிகடிள முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்