மதுரை மாநகராட்சி யாகப்பா நகர் 39 -வார்டில் உள்ள அனைத்து தெருக்களும் மிகவும் மோசமாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடை பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் சாலை முழுவதும் மோசமாகி விட்டது. எனவே இந்த பகுதியில் சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.