கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலை

Update: 2023-02-05 10:17 GMT

திருப்பூர் டி.கே.டி.மில்லில் இருந்து கணபதிபாளையம் வழியாக பொங்கலூர் செல்லும் சாலையில் சென்னிமலைபாளையம் பகுதியில் 6 மாதங்களுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் இருபுறமும் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.


--------------

மேலும் செய்திகள்