சாலை ஆக்கிரமிப்பு

Update: 2023-01-29 18:24 GMT
நெய்வேலி-வடக்குத்து சாலையை தனிநபர்கள் சிலர் கடைகள் வைத்து அக்கிரமித்துள்ளனர். இந்த வழியாக பள்ளி மாணவர்கள், பணியாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் சென்று வருகின்றனர். ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்