சாலைகள் சீரமைக்கப்படுமா?

Update: 2023-01-29 08:56 GMT

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டதாசனூர் கிராமத்தில் உள்ள சாலைகள் கடந்த ஆண்டு குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்டது. ஆனால் அதன்பிறகு சாலைகள் சரிவர சீரமைக்கப்படவில்லை. இதனால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் புழுதி பறப்பதால், அந்த வழியாக செல்பவர்களும், அந்த பகுதியில் வசிப்பவர்களும் அவதியடைந்து வருகின்றனர். எனவே தோண்டப்பட்ட சாலைகளை விரைவாக சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்