சாலை ஆக்கிரமிப்பு

Update: 2023-01-25 18:07 GMT
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் உள்ள திருச்சி சாலை மற்றும் சென்னை சாலையில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. கனரக வாகனங்கள் அதிகமாக செல்லும் இச்சாலையில் ஆக்கிரமிப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் இதன் காரணமாக விபத்துகளும் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்