மதுரை மாநகர் யாகப்பா நகர், பாண்டியன் நகர் போன்ற பகுதி சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, இந்த சாலைகளை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.