ஆபத்தான வேகத்தடை

Update: 2023-01-22 12:16 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையின் உயரம் குறைவாக உள்ளதால் கனரக வாகனங்கள் வேகத்தடையை கண்டுகொள்ளாமல் அதிவேகமாக கடந்து செல்கின்றன. எனவே முறையான அறிவிப்பு பலகை வைத்து வேகத்தடையின் உயரத்தை சரியான அளவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்