ஆக்கிரமிப்பால் சுருங்கிப்போன சாலை

Update: 2023-01-08 17:43 GMT
கடலூர் மாவட்டம் நெய்வேலி-நடுக்குப்பம் செல்லும் சாலை ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்