சாலை ஆக்கிரமிப்பு

Update: 2022-12-28 18:14 GMT
சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையை சிலர் கடைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளர். இதனால் அப்பகுதியில் கடு்ம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்