குண்டும் குழியுமான சாலை

Update: 2022-12-28 16:49 GMT

சேதராப்பட்டு பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள சாலைகள் மழையால் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்