குண்டும், குழியுமான சாலை

Update: 2022-12-28 13:12 GMT
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், பெருவளப்பூர்-சிறுகளப்பூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் ஒரு வாரத்திற்கு ஒரு முறை விபத்துகள் ஏற்பட்டு வருகிறத. மேலும் அந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்