சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2022-12-25 17:42 GMT
உளுந்தூர்பேட்டை தாலுகா பரிந்தல் ஊராட்சி மேட்டுக்காலனி பகுதிக்கு செல்லும் ஏரிக்கரையில் குடிநீர் குழாய் இணைப்பிற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்