அடிப்படை வசதி

Update: 2022-12-18 14:34 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா காளையார் கரிசல் குளம் (கிழக்கு) ஊராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் காலனியில் உள்ள தெருக்களில் மழை காலங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் தெருக்களில் உள்ள சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் முதல் சிறு குழந்தைகள் வரை மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இ்ந்த பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்