கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2022-12-18 12:08 GMT
தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல்- மீனாட்சிப்பட்டி இடையே புதிய சாலை அமைப்பதற்காக, பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி, ஜல்லி கற்களை பரப்பி சமதளப்படுத்தினர். பின்னர் கடந்த ஒரு மாதமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்