சிதம்பரம் அருகே இளநாங்கூர் கிராமத்தில் சாலை வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக கிராம மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இளநாங்கூர் கிராமத்தில் தார் சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.