சிரமப்படும் வாகன ஓட்டிகள்

Update: 2022-12-11 12:22 GMT

பெரம்பலூர் நகரில் உள்ள பழைய பஸ் நிலையத்திலிருந்து காமராஜர் வளைவு வரை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்தது காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் விழுந்து காயமடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்