நடுவில் கொஞ்சம் சாலையை காணோம்

Update: 2022-12-11 10:20 GMT

அவினாசியில் இருந்து ராவுத்தம்பாளையம் வழியாக நடுவச்சேரி, கருக்கன்காடு உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்லும் சாலையின் நடுவில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி ரோட்டின் பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையை உடனே சீரமைக்க செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்