வேகத்தடையில் வர்ணம் பூசு வேண்டும்

Update: 2022-12-07 18:01 GMT
சிதம்பரம் நகரில் பல முக்கிய சாலையில் உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் சிக்கி கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே பெரும் விபத்து ஏற்பட்டு உயிாிழப்புகள் ஏற்படும் முன் சிதம்பரம் நகரில் உள்ள அனைத்து வேகத்தடையிலும் வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்