குண்டும், குழியுமான சாலை

Update: 2022-12-07 16:39 GMT
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி போலீஸ் நிலையம் அருகே சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து வருகின்றனர். மேலும் பொதமக்கள், முதியவர்கள் நடந்து செல்வே முடிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்