போக்குவரத்து நெருக்கடி

Update: 2022-12-04 16:40 GMT

காயல்பட்டினம் பஸ் நிலையம் அருகில் 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே அங்கு வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் ரவுண்டானா அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்